↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜிகர்தண்டா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் பாபி சிம்ஹா. அதேபோல் சென்னை-28, சரோஜா, கலகலப்பு போன்ற படங்களின் மூலம் நமக்கு கலகலப்பூட்டியவர் சிவா.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு மசாலா படம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே சிவாவின் வசனத்தில் வெளிவந்த ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் சிம்ஹா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top