
சேலம் மாவட்டத்தில் திருமணம் செய்ய முடியாமல் தவித்த தம்பி ஒருவர், தனது அண்ணனை கொலை செய்துள்ளார். சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியை சேர்ந்த நிலத்தரகர் உமாபதி (48) என்பவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குணசேகரன்(30), செந்தில்( 31) ஆகியோரை பள்ளப்பட்டி பொலிசார் கைது செய்தனர். இவர்கள…