↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நேற்றையதினம் திரிஷா டுவீட்டரில் "நடனம் பழகுவதுபோல" ஒரு போட்டோவை பதிவேற்றி 
“Yennai Arindhaal, last leg of shoot. Rehearsal with my darling Brinda, solo song, excited.” என்று டுவீட் செய்திருந்தார். 


இன்னும் பொங்கலுக்கு கிட்டத்தட்ட 40 நாட்களே இருக்கும் நிலையில், இன்னமும் சூட்டிங்க் முடியேலை என்பது அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் வருத்தத்தை தரும் விடயம்தான். காரணம் சூட்டிங்க் முடிந்தபின்னரும் போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கும் நாட்கள் தேவை, அதன் பின்னர் படத்தை விநியோகிஸ்தர்களுக்கு விற்கவேணும். அதன் பின்னர் தியேட்டர் ஒதுக்கீடு... இவ்வாறு இன்னும் பலவேலைகள் எஞ்சியிருக்கையில் ஜன 8 ரிலீஸ் என்றால் இந்நேரம் சூட்டிங்க் முடிந்திருக்கவேணும். அப்பத்தான் பக்காவா எந்த சிக்கலுமின்றி ரிலீஸ் பண்ணலாம். ஆரம்பம், வீரம் எல்லாம் கிட்டத்தட்ட ஒருமாதத்துக்கு முன்னரே சூட்டிங்க் முடிவடைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரிலீஸ் தேதி அறிவித்தபின்னர் கௌதம் மேனனின் இந்த தாமதம் ரசிகர்களை எரிச்சலூட்டும் என்பதில் சந்தேகமே இல்ல.




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top