↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தமிழில் துரோகி, வித்தகன் படங்களுக்கு பிறகு ஜன்னல் ஓரம் படத்தில் நடித்தார் பூர்ணா. ஆனால் வழக்கம்போல் அந்த படமும் அவருக்கு 
கைகொடுக்கவில்லை. அதையடுத்து நெகட்டிவ் இமேஜை உருவாக்கி பார்ப்போம் என்று தகராறு படத்தில், வில்லியாக உருவெடுத்தார். அதற்கும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

அதனால் இனிமேலும் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் எனறு அடம் பிடித்து காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று இப்போது அப்பாடக்கர் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கும் பூர்ணா, தெலுங்கு சினிமாவில் தமிழை விடவும் படுகவர்ச்சியாக துகிலுரிந்து நிற்கிறாராம். தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள அவனு-2 என்ற படத்தில் குளியல் காட்சியில் நடித்திருக்கிறாராம் பூர்ணா.

முன்பெல்லாம் குளிக்கிற காட்சி என்றாலும் இழுத்துப்போர்த்திக்கொண்டு நடித்திருந்த அவர், இந்த படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம். அவர் குளிக்கிற காட்சியை மூன்று நிமிடங்கள் வரை பல கோணங்களில் படமாக்கியிருக்கிறார்களாம். இதனால் கிட்டத்தட்ட தெலுங்கில் பூர்ணாவுக்கு ஷகீலா போன்ற இமேஜ் உருவாகி விட்டதாம்.

அதனால், கவர்ச்சியை நம்பி கதை பண்ணும் டைரக்டர்கள் பூர்ணாவை முற்றுகையிட்டிருப்பதோடு, இதுவரை தரைமட்டத்தில் கிடந்த அவரது படக்கூலியையும், கிடுகிடுவென்று உயர்த்தி விட்டுள்ளார்களாம்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top