↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கன்னட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் ராஜ்குமார். இவரை பற்றி தெரியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட பிரச்சனையில் மாட்டி தப்பித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் இவரின் நினைவாக கட்டிய நினைவகம் ஒன்றை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதன் பிறகு அவர் பேசுகையில் ‘என் வாழ்க்கையில் நான் ஆட்டோகிராப் வாங்க நினைத்த ஒரே நடிகர் ராஜ்குமார் மட்டுமே, அதேபோல் இன்று வரை அவரிடம் தான் நான் ஆட்டோகிராப் வாங்கியுள்ளேன்’ என்று கூறியுள்ளார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top