↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

லிங்கா திரைப்படத்தின் கதை தொடர்பான வழக்கில் ரஜினி மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பதில் மனுவில் முரண்பாடு உள்ளதாக முல்லைவனம் 999 பட இயக்குநர் ரவிரத்தினம் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் லிங்கா. 

இப்படம் வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படம் தனது முல்லைவனம் 999 படத்தின் கதை என்றும், அதைத் திருடி லிங்கா படத்தைத் தயாரித்துள்ளனர் என்றும் மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ரவிரத்தினம் என்பவர் ஹைகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். Read more
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top