↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பொழுதுபோக்கு என்கின்ற பெயரில் இவர்கள் செய்யும் வேலைகளுக்கு அளவில்லாமல் போனது. பாகிஸ்தானின் பிரபல நடிகையான வீனா மாலிக் கடந்த 2013ஆம் ஆண்டு ஆசாத் பஷீர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் வீணா மாலிக் தன் திருமண நிகழ்ச்சியை டிவியில் ஒளிப்பரப்பியுள்ளார் (கணவருடன் நெருக்கமாக நடனமாடியுள்ளார்). இதில் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தப்பட்ட பாடல் ஒன்று ஒலிபரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு வீணா மாலிக், அவரது கணவர் ஆஷிர் பஷீர் மற்றும் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விணா மாலிக் உள்பட நால்வருக்கும் 26 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top