சென்னையில் பல்லாவரத்தில் பிறந்த சமந்தா தமிழை விட தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.
தமிழில் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் விஜய்யின் கத்தி படம் தான் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. தற்போதுள்ள நடிகைகளில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சமந்தா முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, பிரதியுஷா ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பாக குழந்தைகள், பெண்கள் என பலருக்கும் சமந்தா
உதவி செய்து வருகிறார்.
உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆந்திராவில் ஹுட் ஹுட் புயலால் பாதிக்கப்பட்டு உருகுலைந்து போனது. இதற்கு தமிழ் நடிகர்கள் விஷால், சூர்யா நிதியுதவி செய்தார். இதை தொடர்ந்து சமந்தாவும் முதல்வரிடம் 10 லட்ச ரூபாய் உதவித் தொகை வழங்கியுள்ளார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்து அந்த்த் தொகையை சமந்தா வழங்கினார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.