↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரசன்னா. இவர் சில மாதங்களுக்கு முன் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் நடிகர் சிபிராஜுடன் பங்கேற்றார். 

அப்போது நீங்கள் யாருக்கு என்ன சவால் விடுவீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டார்.அதற்கு ‘ஷங்கர் சார் என்னையும், சிபிராஜையும் வைத்து படம் எடுக்க வேண்டும்’ என்று பிரசன்னா கூறியுள்ளார்.


...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top