↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சித்தியுடன் கோபித்து ஐதராபாத்தில் முடங்கிய அங்காடி நடிகை தெலுங்கு படங்களில் வலுவாக காலூன்றினார், பிசியான நடிகையாகவும் வலம் வந்தார். ஆனால் தற்போது அவருக்கு எதிராக சக கதாநாயகிகள் சதி வலை பின்னுகிறார்களாம். 

மும்பையில் இருந்து தெலுங்குக்கு வந்த நடிகைகள் அணி சேர்ந்து கொண்டு அங்காடியை அங்கிருந்து வெளியேற்ற பகீரத முயற்சி செய்கிறார்கள் என்கின்றனர். படங்களில் இவர்கள் இணைந்து நடிப்பதோடு அங்காடிக்கு போகும் பட வாய்ப்புகளையும் பிடுங்குகிறார்களாம். இதனால் நடிகை கடுப்பாகியுள்ளார். மீண்டும் தமிழ் பட உலகில் நிரந்தரமாகி விட இங்கு வாய்ப்பு தேட தொடங்கியுள்ளார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top