இதில் பேசிய ஷங்கர் ‘ நான் நண்பன் படம் ஆரம்பிப்பதற்கு 2 நாள் முன் விஜய்யை பார்த்தேன், அவரிடம் பேச்சு கொடுக்க சென்ற போது, விலகி விலகி சென்றார்.ஆனால், சுவாரசியமாக பேச ஆரம்பித்தவுடன் தான் அவர் என்னிடம் பேச தொடங்கினார்.
தற்போது நாங்கள் காலேஜ் ப்ரண்ட்ஸ் போல் ஆகிவிட்டோம். அவரிடம் பழகுவது கடினம், பழகிவிட்டால் அண்ணா என்று அன்போடு அழைப்பார்’ என்று கூறினார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
...........................................................................................................
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.