Showing posts with label ops. Show all posts
Showing posts with label ops. Show all posts

முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது? முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யாததும் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்காததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனிடையே இன்று சென்னையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது…

Read more »
May 13, 2015

மீண்டும் முதல்வராகிறார் ஜெ... பூட்டிய 'சேம்பர்' திறக்கப்படுகிறது.. விலகத் தயாராகும் ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வராகிறார் ஜெ... பூட்டிய 'சேம்பர்' திறக்கப்படுகிறது.. விலகத் தயாராகும் ஓ.பி.எஸ்

மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவுள்ளதால், அவர் இதுவரை அமர்ந்திருந்து, அவர் போனதற்குப் பிறகு பூட்டி வைக்கப்பட்டிருந்த முதல்வர் அறை மீண்டும் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவுக்காக தயாராக்கப்படவுள்ளது. மேலும் முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமருவதற்கு வசதியாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் த…

Read more »
May 11, 2015

ஜெயலலிதா படத்தை மடியில் வைத்திருந்த பன்னீர்செல்வம் - குஷ்புஜெயலலிதா படத்தை மடியில் வைத்திருந்த பன்னீர்செல்வம் - குஷ்பு

டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு கூறியுள்ளார். ஒரு காங்கிரஸ் நடிகையாக, விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு இவ்வாறு கூ…

Read more »
Dec 19, 2014

கருணாநிதியை வெளுத்து வாங்கிய பன்னீர்செல்வம்.. முழு விபரமும் உள்ளே கருணாநிதியை வெளுத்து வாங்கிய பன்னீர்செல்வம்.. முழு விபரமும் உள்ளே

சட்டமன்றத்திற்கே வராதவர் சட்டசபை கூட்டப்படுவது பற்றி பேச அருகதை இல்லை. சட்டசபையை எப்போது கூட்ட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செ…

Read more »
Nov 23, 2014

5 தமிழருக்கு தூக்கு: மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்  5 தமிழருக்கு தூக்கு: மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்

இலங்கையில் 5 தமிழக மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். 2011ஆம் ஆண்டு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படை அவர்கள் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி ச…

Read more »
Oct 31, 2014

தாடியுடன், சாப்பிடாமல், கொட்டும் மழையில் சிறைக்கு வெளியே காத்துகிடக்கும் தமிழக முதல்வர் தாடியுடன், சாப்பிடாமல், கொட்டும் மழையில் சிறைக்கு வெளியே காத்துகிடக்கும் தமிழக முதல்வர்

பெங்களூர் மத்திய சிறை வளாகத்தின் வெளியே மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறார் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம். அவருடன் அமைச்சர்களும் ஜெயலலிதா வருகைக்காக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கின்றனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையம் வந்த பன்னீர் ச…

Read more »
Oct 18, 2014
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top