↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் திருட்டு விசிடிக்கள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து தென்சென்னையில் நடந்த அதிரடி வேட்டையில் இறங்கிய விஜய் ரசிகர்கள் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கத்தி திருட்டு விசிடிக்களை கைப்பற்றி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மேலும் திருட்டு விசிடி விற்ற கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top