↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு நடித்து வருகிறார் ஸ்ருதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியான நடிகை இவர். சமீபத்தில் இவர் செய்த செயல் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புனேயை சேர்ந்த சீத்தல் பவா என்ற 17 வயது இளம் பெண் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புற்று நோயின் கடைசி கட்டத்தை எட்டிவிட்ட அவர் தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் வீட்டில் தன் கடைசி நாட்களை சந்தோஷத்துடன் கழித்து வருகிறார். அவருக்கு நடிகை ஸ்ருதி ஹாசனை சந்திக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதனை மேக் அவிஷ் என்ற அமைப்பு ஸ்ருதி ஹாசனுக்கு தெரியப்படுத்தியது.நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அந்த பெண்ணுக்காக தன் ஒரு நாள் முழுவதும் செலவிட்டார். 

இதை பார்த்த அந்த மேக் அவிஷ் அமைப்பு எவ்வளவு பெரிய நடிகை நாம் கூப்பிட்ட ஒரே காரணத்திற்காக வந்துள்ளார் என நெகிழ்ந்து விட்டதாம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top