↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மூணுஷா நடிகைக்கு நிறைய பாய் ப்ரண்டுகள் உள்ளனர். அதனால் படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாட்களில் அவர்களுடன் அம்மணி ஜாலி டூர் அடிப்பதும் உண்டு. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னையிலுள்ள திருவான்மியூர் பகுதியில் நள்ளிரவு நேரம் ஒரு பாய்ப்ரண்டுடன் அம்மணி சொகுசு காரில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது ரெய்டில் ஈடுபட்டிருந்த போலீசார் இவர்களது காரையும் மடக்கினர்களாம். ஆனால் உள்ளே அம்மணியுடன் இருந்த இளைஞர் ஒரு பெரும்புள்ளியின் பையன் என்பதால், அவருக்கும், நடிகைக்கும் சல்யூட் அடித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனராம் காவல்துறை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top