↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கத்தி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஆனால், இந்த படத்தை ரிலிஸ் செய்ய அவர் பட்ட கஷ்டம் படக்குழுவினர் மட்டுமே அறிந்தது. படத்தின் ரிலிஸ்க்கு பிறகு ஒரு பேட்டியில் மிகவும் கோபாமாக கத்தி படத்தின் எதிர்ப்பாளர்களை சாடியுள்ளார்.

இதில் ‘ நாட்டில் எத்தனையோ கொலை. கற்பழிப்பு நடக்கிறது, அதையெல்லாம் கேட்க முடியாத இவர்கள் சினிமா என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். அவர்களிடம் கேட்க 100 இருக்கு, அதில் ஒன்றிற்கு கூட அவர்களால் பதில் சொல்ல முடியாது’ என்று கடுமையாக பேசியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top