Showing posts with label ranil. Show all posts
Showing posts with label ranil. Show all posts

மஹிந்த ஒரு தடவை! ஆனால் ரணில் 28 தடவைகள்!மஹிந்த ஒரு தடவை! ஆனால் ரணில் 28 தடவைகள்!

மஹிந்த ராஜபக்ச தேர்தலில் ஒரு தடவையே தோல்வி கண்டார். எனினும் ரணில் விக்ரமசிங்க 28 தடவைகளாக தோல்விகண்டதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னணியின் உதவி தலைவர் பியசிறி விஜேநாயக…

Read more »
Apr 08, 2015

மீண்டும் மீண்டும் "சுடும்" ரணில்... இந்தியா அமைதி காப்பது ஏன்? மீண்டும் மீண்டும் "சுடும்" ரணில்... இந்தியா அமைதி காப்பது ஏன்?

இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சுடுவோம் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் மிரட்டல...

Read more »
Mar 17, 2015

கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர மாட்டோம்-எல்லை தாண்டினால் சுட்டுக் கொல்வோம்: ரணில் மிரட்டல்! கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர மாட்டோம்-எல்லை தாண்டினால் சுட்டுக் கொல்வோம்: ரணில் மிரட்டல்!

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்; எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டியுள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்திய-இலங்கை உறவை, சீன-இலங்கை உறவில் இருந்து …

Read more »
Mar 07, 2015

மகிந்தவை தோற்கடிக்க தயார்: பிரதமர் ரணில்மகிந்தவை தோற்கடிக்க தயார்: பிரதமர் ரணில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க தாம் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என தான் எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். இன்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் …

Read more »
Feb 22, 2015

பிரதமர் ரணிலின் முன்மாதிரி! நல்லாட்சிக்கான இன்னொரு நகர்வுபிரதமர் ரணிலின் முன்மாதிரி! நல்லாட்சிக்கான இன்னொரு நகர்வு

மத்திய வங்கி மற்றும் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு ஆணைக்குழுவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடமுள்ள கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கொன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவ…

Read more »
Jan 23, 2015

வடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்புவடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட செய்தியை ரணில் மறுத்துள்ளார். 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவிருப்பதாக கூறியதை இந்த இணையத்தளம் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். …

Read more »
Jan 18, 2015

ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்காவில் ரணில் பயிற்றப்பட்டதற்கான ஆதாரம்ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்காவில் ரணில் பயிற்றப்பட்டதற்கான ஆதாரம்

கடந்த வருடம் 08.04.2014 இல் ஆரம்பித்து ஒரு மாதம் முடிவடையும் வரை இலங்கையின் இன்றைய பிரதம ரணில் விக்ரமசிங்க அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஆட்சி மாற்றம் தொடர்பான பயிற்சி ஒன்றைப் பெற்றுக்கொண்டார். நிறைவேற்று அதிகாரம் நீங்கிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க ஒரு மாதகால பயிற்சியை…

Read more »
Jan 17, 2015

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் போலி! ரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடிமைத்திரி-ரணில் ஒப்பந்தம் போலி! ரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க ரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்…

Read more »
Jan 05, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top