↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சில நாட்களுக்கு முன் தமிழ் சினிமாவையே உலுக்கி எடுத்தது உதயநிதி- நயன்தாரா சர்ச்சை. பின் அது படத்திற்கான விளம்பரம் என்று கூறினாலும் பலர் நம்புவதாக இல்லை.

இது குறித்து நண்பேண்டா படத்தின் இயக்குனர் ஜெகதீஷ் சமீபத்தில் மனம் திறந்துள்ளார். இதில் ’ஏன் இப்படி எழுதுறாங்கன்னு தெரியல. நயன்தாரா மேடம் எங்க டீமில் இருக்கிற எல்லாருக்குமே நண்பர் தான்.மனசுல தோணுவதை எல்லாம் எழுதிக்கிட்டே இருக்காங்க. 

உண்மையில் மற்றவர்கள் கூட எப்படி நயன்தாரா நட்பா இருக்காங்களோ, அப்படி தான் உதயநிதி கூடயும் நட்பா இருக்காங்க. அது தான் உண்மை.’ என்று தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top