
எதிர்கால சந்ததியினரை கவனத்திற்கொண்டு செயற்படுவோம். நாட்டு மக்களுக்கு கொடுத்த 100 நாள் வேலைத்திட்டத்தினை நிறைவேற்றுவேன். அத்தோடு மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் 6வது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அவர், தனது கன்னி…