↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வட கிழக்குப் பருவ மழை ஒருபக்கம் பிசியாக இருக்க, மறுபக்கம் விஜயகாந்த் அதை விட பிசியாக இருக்கிறார். தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் விடாமல் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அவர் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டார். மாவட்டச் செயலாளர்கள் மட்டுமல்லாமல் கட்சியின் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார் விஜயகாந்த். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top