↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கத்தி ரிலீசன்று இறந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு விஜய் 3 லட்சம் வழங்கியதாக செய்திகள் வந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால், அப்பணமானது விஜயின் சொந்தப்பணம் இல்லையாம். ரசிகர்கள் சேர்த்த ரசிகர்களின் பணமாம். அதற்கு ஏன் விஜய் தன் கையால் வழங்கணும்? ரசிகர்களே நேரடியாக வழங்கியிருக்கலாமே!!


 விஜய் போன்ற ஒன்றுமறியாத அப்பாவி ரசிகர்களின் ரத்தத்தை உறுஞ்சும் அட்டைக்கு ஒப்பானவர்களை இன்னமும் அவரின் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவதுதான் கவலைக்குரிய விடயம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top