↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சில நாட்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைதானவர் ஸ்வேதா பாசு. இவர் தமிழில் சந்தாமாமா படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்தவர்.சுவேதா பாசுவை கைது செய்ததும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

நீதிபதி பெண்கள் காப்பகத்துக்கு அவரை அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்களை வைத்து கவுன்சிலிங் நடந்து வருகிறது. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புவதாக சுவேதா பாசு கூறியுள்ளார். 

இதனால் அவரின் மனநிலையை புரிந்து கொண்ட நீதிமன்றம் அவரை காப்பகத்தில் இருந்து விடுவிக்குமாறு கூறியுள்ளனர். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top