இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா ஆகியோர் கத்தாரில் நடைபெறும் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளனர்.
கத்தார், தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் அரங்கத்தில் முன்னாள் ஜாம்பவான்களான லாரா, ஜெயசூரியா ஆகியோரின் அணிகள் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் ஒக்ரோபர் 6ம் திகதி மோதவுள்ளன.
உலக லெவன் அணி:
பிரையன் லாரா (அணித்தலைவர், மேற்கிந்திய தீவுகள்), பிரெண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே), ஹெர்ஷல் கிப்ஸ் (தென் ஆப்ரிக்கா), ரிக்கி வெசல்ஸ் (அவுஸ்திரேலியா), ஓவைஸ் ஷா (இங்கிலாந்து), டேமியன் மார்ட்டின் (அவுஸ்திரேலியா), கோரே கோல்ல்ய்மொரே (மேற்கிந்திய தீவுகள்), சாமுவேல் பத்ரி (மேற்கிந்திய தீவுகள்), சாஜ் மஹ்மூத் (இங்கிலாந்து), ரியான் டென் டசாட்டே (நெதர்லாந்து).
ஆசிய லெவன் அணி:
சனத் ஜெயசூரியா (அணித்தலைவர், இலங்கை), தமிம் இக்பால் (வங்க தேசம்), இம்ரான் நசீர் (பாகிஸ்தான்), மாவன் அத்தப்பத்து (இலங்கை), ஆகாஷ் சோப்ரா (இந்தியா), ஏஞ்சலோ பெரேரா (இலங்கை), மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை), அப்துல் ரசாக் (பாக்கிஸ்தான்), ரஷீத் லத்தீப் (பாகிஸ்தான்), அஸீர் அரபாத் (பாகிஸ்தான்), முகமது சமி (பாகிஸ்தான்).
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.