தற்போது தமிழகமே வாயில் முனுமுனுத்து கொண்டு இருக்கும் விஷயம் முதல்வர் சிறைவாசம் சென்ற கதை தான்.
இதை பற்றி அஜித் தனது தன் நெருங்கிய வட்டாரங்களுடன் அமர்ந்து பேசி உள்ளார். இவரின் கருத்துக்கள் பலரின் கவனத்தை திசை திருப்பி உள்ளது. “இதுவரை இருந்த முதல்வர்களில் எம் ஜி ஆர் ஐ போல எவரும் இருக்கவில்லை இனியும் இல்லை” என்று மெல்லிய சிரிப்புடன் கூறி உள்ளார்.
அது மட்டுமில்லாமல் ஜெயலலிதா அம்மாவுக்கு சிறை வாசம் கொடுத்தது தகுந்த தண்டனை என்றும் கூறியதாக இணைய தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது ஆளும் கட்சி தொண்டர்களை கடும் கோபத்தில் தள்ளி உள்ளது. அநேகமா இது வதந்தியாகவே இருக்கப்பட சாத்தியங்கள் அதிகம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.