↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா கைது சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது வந்த செய்தி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை ஐந்து மொழிகளில் படமாக உருவாகி வருகிறது. இப்படத்துக்கு 'அம்மா' என்று டைட்டில் வைத்துள்ளனர். பைசல் சைஃப் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ராகினி திவேதி நடிக்கிறார். கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தவர் ராகினி திவேதி. தமிழில் 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்திருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்த நிலையில் இன்னும் 15 நாள் தான் ஷுட்டிங் உள்ளதாம். இதை தொடர்ந்து ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், இதையும் படத்தின் கிளைமாக்ஸில் சேர்க்க இருக்கிறார்களாம்.
Home
»
cinema
»
cinema.tamil
»
news
»
news.india
» யாருக்கும் தெரியாமல் ஜெயலலிதா வாழ்க்கை படமானது! பரபரப்பு தகவல்
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.