↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கு ஒன்றில் சிக்கி கைது செய்யப்பட்ட விவகாரம் அனைவரும் அறிந்ததே. தற்போது மகளிர் விடுதி ஒன்றில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்வேதா பாசுவிடம் முழுமையான விசாரணை முடிந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சொந்தமாக ஒரு சினிமா பத்திரிகை ஒன்று இருப்பதாகவும், அவரும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார் என்று போலீஸார் சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை மும்பை தொழில் அதிபர்கள் மட்டுமே இந்த வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவித்து வரும் நிலையில் இந்த புதிய செய்தி தெலுங்கு திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஸ்வேதாபாசு கைது செய்யப்பட்ட ஹோட்டல் அறையை ஒரு பிரபல விருது வழங்கும் நிறுவனம் புக் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் புக் செய்த அறையில் விபச்சாரம் எப்படி நடந்தது என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top