↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ராஜமௌலியும் ஒருவர். இவர் இயக்கத்தில் விரைவில் பாஹுபலி திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘நீங்கள் தமிழில் படம் இயக்குவதாக இருந்தால், எந்த நடிகர் உங்கள் சாய்ஸ்’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘எப்போதும் ரஜினி சார் தான் முதல் சாய்ஸ், இதன் பிறகு அஜித், சூர்யா’ என கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top