↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இலங்கையில் சமீபத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ராஜபக்சே கம்மியான ஓட்டுக்களால் படுந்தோல்வியை சந்தித்துள்ளார்.
இவரது தோல்வியை பற்றி பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த வருடம் மிகவும் அருமையாக ஆரம்பித்திருக்கிறது.
ராஜபக்சேவின் தோல்வியை கொண்டாடும் நேரம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top