கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் "என்னை அறிந்தால்" படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இதில் அஜித்-த்ரிஷா இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றை சமீபத்தில் எடுத்துள்ளனர்.
இதில் த்ரிஷா படப்பிடிப்பு வரை வந்து நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி திரும்பி விட்டாராம்.
என்ன என்று விசாரித்தால் அன்று செட் முழுவதும் புகை மண்டலமாக இருந்துள்ளது.
த்ரிஷாவிற்கு புகை என்றால் அலர்ஜியாம், இந்த புகையில் நடித்தால் நாளை என்னால் படப்பிடிப்பிற்கு வருவது சந்தேகம் தான் என்று கூறி விட்டு கிளம்பி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.