சமீபத்தில் வெளியான கத்தி படம் சிறப்பாக ஓடி வருகின்றது. நல்ல இயக்குனர் என்ற சிறப்பான பெயரை பெற்றார் முருகதாஸ். தவளை தன்வாயால் கெடும் என்பதற்கு முருகதாஸ் சிறந்த உதாரணம்.
கத்தி படத்தில் மீடியாக்களை பற்றிய கேவலமான வசனங்கள் இருந்தாலும், ஒரு நல்ல சமூக அவலப் படத்தை கொடுத்துள்ளார் என அனேகா மீடியாக்கள் கத்தி படத்தை புகழ்ந்து தள்ளினர். ஆனால் முருகதாஸ் பாராட்டுகள் குவிந்தவுடன் மதந்தை தலைகேறி தன்னுடைய இஷ்டத்திற்கு பேட்டி கொடுத்தார்.
கடுப்பான மீடியாக்கள் மீஞ்சூர் கோபியை பிரபல படுத்திவிட்டனர். தற்பொழுது கத்தி படம் எங்கெல்லாம் காட்சிகள் திருடப்பட்டுள்ளன என ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்துவருகின்றது.
இந்நிலையில் முருகதாஸ் உண்மையிலேயே கதையை திருடியுள்ளார் என்பதை அஜித் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த படத்தில் அஜித்-முருகதாஸ் கூட்டணி சேர்வதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது. ஆனால் மீஞ்சூர் கோபி அஜித்தை சந்தித்து தான் ஏமாற்றப்பட்டதை விளக்கியுள்ளார். உண்மையை அறிந்த அஜித்' என் பெயரை வைத்து நாடகம் ஆடியதை மன்னிக்கமுடியாது' என முருகதாசிடம் காட்டமாக கூறியுள்ளார்.
மேலும் உங்கள் படத்தில் நடிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கத்தி கதை என்னுடையது மீஞ்சூர் கோபியின் பேட்டி வீடியோவில்.... Click here
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.