சமீப காலமாக முன்னணி நடிகர்கள் டுவிட்டரில் இனைந்து வருவதாக நாம் கேட்டும் அறிந்தும் வருகிறோம். இதில் சமீபமாக இனைந்தவர்கள் நடிகர் சூர்யா மற்றும் விஷால்.
இதைத் தொடர்ந்து நடிகர் தினேஷும் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது பற்றி தினேஷ் வெளியான தகவல்கள் போலியானது, என் புகைப்படத்தை கொண்டும், என் பெயரை கொண்டும் யாரோ ஒருவர் மோசடி செய்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் இவர் பற்றிய அடுத்த கேள்விக்கும் தங்களது அடுத்த படம் பற்றிய கேள்விக்கும் பதிலாக தான் “வாரோயா வெண்ணிலாவே”, “விசாரணை” போன்ற படங்களில் நடித்து வருவதாகவும், இப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் என்றும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.