சினிமாவில் ஹீரோயின்களுக்கு இடையே ஈகோ இருப்பது சாதரணம் தான். ஆனால், ஒருவரை அழ வைக்கும் அளவிற்கு தன் ஈகோவை காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?
அந்த வகையில் தெலுங்கு படம் ஒன்றில் சமந்தா, அடா ஷர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் சமந்தா ஒரு ஜோக் சொல்ல, இதை நக்கலடித்துள்ளார் அடா ஷர்மா.
அவர் சொன்ன கமண்ட்டை கேட்டு ஷாக் ஆன சமந்தா அழுதே விட்டாராம். சில நாட்களுக்கு முன் சமந்தா டுவிட்டரில் ’சில விஷயங்கள் அடக்க முடியாத கோபத்தை தூண்டுகிறது’ என டுவிட் செய்திருந்தார். ஒருவேளை இதற்கான டுவிட்டாக தான் இருக்குமோ?.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.