சூர்யா-சமந்தா நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் பெரிய தோல்வியை சந்தித்ததால் இந்த ஜோடி ராசியில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்கும் படத்தை விக்ரம் குமார் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 24 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் இவருக்கு ஜோடியாக மீண்டும் சமந்தா தான் நடிக்கவுள்ளாராம். இப்படம் மாஸ் படம் முடிந்த கையோடு ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.