திறமை இருந்தால் போதும் எதிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தவர் தனுஷ். இவர் நடிப்பில் நேற்று அனேகன் படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் சேதுபதி, அனிருத், சதீஸ் ஆகியோர் தனுஷை கேள்வி கேட்பது போல் ஒரு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் தனுஷிடம் நீங்கள் நடிக்க வந்த போது யாராவது கிண்டல் செய்தார்களா? என்று கேட்க, அதற்கு அவர் ‘என்னை கிண்டல் செய்யாதவர்கள் யாரும் இல்லை.
முதலில் ரிக்ஷா காரன் என்றார்கள், தற்போது என் உருவத்தை கிண்டல் செய்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்த வரை திறமை இருந்தால் எங்கும், எதிலும் வெற்றி பெறலாம்.
மேலும், திறமை இருப்பவர்கள் அனைவரும் ஹீரோ தான், என்னை யார் கலாய்த்தாலும் கவலையில்லை’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.