என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர் அருண் விஜய். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படத்தின் 2ம் பாகம் குறித்து பேசியுள்ளார்.
இதில் இவர் ‘என்னை அறிந்தால் 2ம் பாகத்தில் நான் இருப்பேனா? என்பது எனக்கு தெரியாது, ஆனால், இருந்தால் இதே விக்டர் கதாபாத்திரத்தில் இன்னும் நன்றாக நடிப்பேன்.
மேலும், கிளைமேக்ஸில் என் உடலை சுடுவது போல் தான் காட்டினார்கள், ஆனால், இறந்த பின் என் உடலை காட்டவில்லை’ என்று கூறியுள்ளார். இதனால் கண்டிப்பாக 2ம் பாகத்தில் அருண் விஜய் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.