↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உச்சக்கட்ட சோகத்தில் சித்தார்த் - Cineulagam
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சித்தார்த். இதை தொடர்ந்து தமிழில் வரவேற்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்றார்.
அங்கு சில வெற்றிகளை பார்த்தாலும், தமிழில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வரவேண்டும் என்று ஒரு ஆசை. இதனால், தொடர்ந்து பல தரமான படங்களான ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்தார்.
இதில் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவிற்கு தான் வரவேற்பு கிடைத்தது, காவியத்தலைவன் படமும் நல்ல வரவேற்பு பெற வில்லை. இவர் மிகவும் நம்பியிருந்த எனக்குள் ஒருவன் படமும் ஏமாற்றியது. இதனால், மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் சித்தார்த்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top