இந்நிலையில் சமந்தா தான் நடிக்காத படத்துக்காக புரமோஷன் செய்துவருகிறார். பெண் கடத்தல் சம்பந்தமான ‘நா பங்காரு தல்லி‘ என்ற தெலுங்கு படத்தை பார்த்த சமந்தா வுக்கு அப்படம் பிடித்திருந்ததையடுத்து அதற்கு சப்போர்ட் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது,‘இப்படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. கதை சொல்லப்பட்ட விதமும், யதார்த்தமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும் பாங்கும், அதில் நடித்தவர்களின் நடிப்பும் கவர்ந்தது. இப்படியொரு கலைப்படத்துக்கு எல்லோரும் ஆதரவு தரவேண்டும்‘ என்று அவர் குறிப்பிட்டார்.
........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
...........................................................................................................
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.