சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். அதனால் ரசிகர்கள் மனதிலும் சீக்ரம் இடம் பிடித்து விட்டார்.
ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கு ஷுட்டிங் ஸ்பாட்டிக்கே செல்கிறார்களாம். அதோடு சிவகார்த்திகேயனுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று அன்பு தொல்லை கொடுக்கிறார்களாம்.
ரசிகர்கள் மத்தியில் தனக்கு கிடைத்துள்ள வரவேற்பு சிவாவிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் படப்பிடிப்பு தளத்திற்கே வந்து ரசிகர்கள் முற்றுகையிடுவது சிவாவிற்கு தொந்தரவாக இருக்கிறதாம். சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி முருகன் பட வேலைகயில் பிஸியாக இருக்கிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.