திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகும் கைநிறைய படங்களுடன் பிஸியாக வலம் வருகிறார் த்ரிஷா. இவர் யார் மீதோ உள்ள கோபத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, சிலரின் முகத்தின் மீது நான் பலமான அறை ஒன்றைத்தான் தர முடியும். ஆனால், அப்படி செய்தாலும் அவர்களைத் தொட வேண்டுமே, அதனால் அறையாமல் இருப்பதும் நல்லது,” அவர்களைத் தொடக் கூட மாட்டேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.
த்ரிஷாவின் திருமணம் சில நடிகைகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் த்ரிஷாவை பற்றி தவறான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ஒரு வேளை அவங்களா இருப்பாங்களா…
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.