↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இரு அணி ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரஜினிகாந்த், விஜயகாந்த் என்ற இளைஞர்கள் அரிவாள் வெட்டு காயத்துடன் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இது தொடர்பாக கிளிநொச்சியில் இரு அணி ரசிகர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி ரசிகர்கள், இலங்கை அணியின் கேவலமான தோல்வியை கிண்டல் செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த இலங்கை அணி ரசிகர்கள், தென்னாப்பிரிக்கா ரசிகர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ரஜினிகாந்த், விஜயகாந்த் என்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» இலங்கை படுதோல்வி: கிண்டலடித்த இருவருக்கு அரிவாள்வெட்டு- கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதி!!
Recent Posts
- டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
- டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
- சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
- இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
- உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.