தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நேற்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது.
இதை தொடர்ந்து இவர் ஜோதிகா நடிப்பில் வெளிவரும் 36 வயதினிலே படத்தின் பர்ஸ்ட் லுக்கை தன் பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும், நேற்று மட்டும் இவருடைய டுவிட்டர் பக்கத்தை 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாலோ செய்தனர். ரஜினிக்கு பிறகு ஒரு நாளில் அதிக பாலோவர்ஸ் தென்னிந்தியாவில் சூர்யாவிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.