சில வருடங்களுக்கு முன்பு த்ரிஷாவின் நிர்வாண குளியல் வீடியோ வந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஆனால் சமீபமாக மிக அதிக அளவில் நடிகைகளின் அந்தரங்கப் படங்கள் வெளியாகின்றன. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ நாயகி வசுந்தரா அவருடைய ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்கும் செல்ஃபிகள் சில தினங்களுக்கு வடகிழக்கு, தென்கிழக்கு என்று எல்லா திசைகளிலும் நடமாடின.
அடுத்து ராதிகா ஆப்தே, லட்சுமி மேனன்களின் படங்கள் வந்தன. தற்போது லேட்டஸ்டாக இரு தினங்களுக்கு முன்பு ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ வெளியானது. இந்த வகையான படங்கள் வெளியானதும், அது அந்த நடிகையேதானா என்பது மாதிரி ஒரு விவாதம் நடக்கும். ‘செல்ஃப் பப்ளிசிடி பண்ணிக்கிறாங்க. அப்பத்தானே அவங்க மார்க்கட் சூடிபிடிக்கும்?’ என்ற கமெண்ட்கள் பறக்கும்.
குறிப்பிட்ட நடிகை சில தினங்களுக்கு தலைமறைவாகிவிட்டு ‘அது நானில்லை’ என்பது போல் வீக்காக ஒரு விளக்கம் கொடுப்பார். யாரும் ஏனோ சைபர் கிரைம்களில் புகார் கொடுப்பதில்லை. வசுந்தராவையோ, ஹன்சிகாவையோ எடுத்துக்கொள்ளுங்கள். அது அவர்கள் தானோ..? இல்லையோ..? என்ற தெரியவில்லை.
ஆனால் சம்பந்தப்பட்ட அவர்கள் ஏன் சைபர் கிரைமுக்கு போய் புகார் கொடுக்கவில்லை..? அட்லீஸ்ட் இது போன்ற நிகழ்வு அடுத்த நடிகைகளுக்கு நிகழாத வண்ணம் தடுக்கலாம் இல்லையா..? இதை எந்த நடிகையுமே ஏன் செய்வதில்லை..? என்பது தான் கேள்விகுறி.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.