யான்’ படம் எதிர்பார்த்த அளவிற்கு போகாததால் தற்போது தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்யும் நிலையில் இருக்கிறார் ஜீவா. அடுத்த படத்தை அட்லீயின் உதவி இயக்குநருடன்.
ஜீவாவுக்கு ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் கதையை அட்லீயே எழ்தியுள்ளார். ‘சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ பட பிஸியில் இருக்கும் விஜய் தனது அடுத்த படத்தை துவங்க கொஞ்சம் லேட்டாகும் என்பதால் அதுவரையில் உள்ள நாட்களை பயன்படுத்தி தனது அஸிட்டெண்டுக்கு ஒரு கதயை எழுதிகொடுத்துள்ளார்.
இந்தக் கதையை கேட்ட நெக்ஸ்ட் பி பிலிம் நிறுவனத்தின் சண்முகம் தானே படத்தை தயாரிக்கிறேனெ ந ஒப்புகொண்டதோடு கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனினும் தற்போது ஜீவாவிற்கு சரியான படங்கள் ஏதும் இல்லாததால் பாதி சம்பளமே என கூற ஜீவாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.