↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


தெலுங்கு இயக்குனர் வி.எஸ்.பாணி 24/லவ் என்ற படத்தை இயக்கியுள்ளார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டைரக்டர் வி.எஸ்.பாணி மீது ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஹீரோயின் சோனாலி பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
இயக்குனர் பாணி என்னிடம் படத்தில் நடிக்கவேண்டும் என்றால் என்னை பாலியல் ரீதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டார். என் நிலைமையை அவருக்கு சாதகமாக பயன்படுத்தி, பாலியல் ரீதியாக என்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். என்னை காதலிப்பதாகக் கூறி பலமுறை இன்பத்திற்கு அழைத்துள்ளார் என அடுக்கடுக்கான அதிரவைக்கும் குற்றசாட்டுகளுடன் புகார் அளித்துள்ளார்.
அந்த இயக்குனர் அதோடு விடாமல், ரஹ்மத் நகரில் உள்ள சோனாலியின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று அவரை இன்பத்துக்கு அழைத்துள்ளார். அவரின் ஆசைக்கு இணங்க மறுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த சோனாலியின் கையை பிடித்து அவரை மானபங்கப்படுத்தியுள்ளார். மேலும் நடிகையை அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்து சோனாலியை காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இயக்குனர் வி.எஸ்.பாணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்ஜெட் படத்தோட ஹீரோயின்களுக்கே இந்த நிலைமையா..?

.......................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top