↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடைசியில விஜய் சேதுபதியை மூணு ஹீரோக்களில் ஒருத்தராக்கிட்டாங்க. இனிமேல் எந்தப் படத்திலும் கௌரவ வேடத்தில் தலை காட்ட மாட்டேன். இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க மாட்டேன். என்றெல்லாம் அதிரடியாக அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் இப்போது அவரை மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா, ஜிகர்தாண்டா படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இறைவி என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
எஸ்.ஜெ. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவரும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாம். இவர்களுடன் கருணாகரன் துணை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இரண்டு ஹீரோக்கள் படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்த விஜய் சேதுபதி, தனக்கு பீட்சா படத்தின் மூலம் நல்ல பிரேக் கொடுத்ததால் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
Home
»
cinema
»
cinema.tamil
»
vijaysethupathy
» கடைசியில விஜய் சேதுபதியை மூணு ஹீரோக்களில் ஒருத்தராக்கிட்டாங்க
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.