ரஜினி - மீடியாக்களின் லட்சணம்..

சந்திரமுகியோ சிவாஜியோ எந்திரனோ வந்த போது ரஜினி அரசியல் பற்றி வாய் திறந்தாரா? இந்த மீடியாக்காரர்கள் தான் ஒவ்வொரு படமும் வரும் போதும் பிச்சை கேட்பவன் போல், இல்லை இல்லை, பிக் பாக்கெட் அடிப்பவன் போல் அவர் வாயில் இருந்து வார்த்தைகளைப் பிடுங்கப் பார்க்கிறார்கள். continue…
வெளிச்சத்திற்கு வந்த உண்மை முகம்?

பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்பிற்கும், கலவரத்திற்கும் காரணம் ஃபாஸிஸ சங்கப்பரிவார கும்பல் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை. மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், கோவா, ஹுப்ளி, அஜ்மீர் தர்கா, தென்காசி ஆர்.எஸ்.எஸ். குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்ப…
அரசியலுக்கு வர ரஜினிக்கு தயக்கம் ஏன்?

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விவாதங்கள் மீண்டும் சூடு பிடித்து விட்டது. ரஜினியோ அரசியலுக்கு வர தயங்குவதாக கூறி விட்டார் இருந்தபோதும் அவர் அரசியலுக்கு கட்டாயம் வருவார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது சில அரசியல்வாதிகளின் விருப்பம். வந்து விடுவாரோ என சில அரச…